ஜம்மு காஷ்மீரின் அமர்நாத்தில் திடீர் மேக வெடிப்பை தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.
அமர்நாத் குகைக்கோயில் அருகே நேற்று மாலை 4.30 மணி முதல் 6.30 மணிவரை ...
ஜம்மு காஷ்மீர் கிஷ்ட்வர் பகுதியில் மேக வெடிப்பு காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டது.
இதே போன்று இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவிலும் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். இரு இடங்களிலும் இத...